சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

0 13371

சென்னையில் கன முதல் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையின் அருகில் உள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், தஞ்சை, திருவாரூர், நாகை, சிவகங்கை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments