புழல் ஏரியிலிருந்து காலை 11 மணிக்கு உபரி நீர் திறப்பு..!

0 5432

புழல் ஏரி - காலை 11 மணிக்கு உபரிநீர் திறப்பு

புழல் ஏரியிலிருந்து காலை 11 மணிக்கு உபரி நீர் திறப்பு - பொதுப்பணித்துறை அறிவிப்பு

புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி உபரி திறக்கப்படும் என அறிவிப்பு

நாரவாரி குப்பம், தண்டல்கழனி, வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

புழல் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரி நீர், எண்ணூர் பகுதி வழியாகச் சென்று கடலில் கலக்கும்

காலை 6 மணி நிலவரப்படி புழல் ஏரிக்கு நீர்வரத்து 1487 கனஅடியாக உள்ளது

மொத்தம் 21.20 அடி நீர்மட்டம் கொண்ட புழல் ஏரியில் தற்போது 19.30 அடி அளவிற்கு தண்ணீர் உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments