கடலூரில் கடந்த 24 மணி நேரத்தில் நீர்நிலைகளில் மூழ்கி 9 பேர் உயிரிழப்பு...

0 3990

கடலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் நீர்நிலைகளில் மூழ்கி இறந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. கால்வாய்கள், ஓடைகள், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் பாதுகாப்பு கருதி, நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதோ, குளிப்பதோ, துணி துவைப்பதோ கூடாது என அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments