தென்மாவட்டங்களில் தேவர் ஜெயந்தி அன்று விதிகளை மீறிய 1,544 பேர் மீது 190 வழக்குகள் பதியப்பட்டு 33 பேர் கைது

0 5866

தென்மாவட்டங்களில் தேவர் ஜெயந்தி அன்று விதிகளை மீறியதாக 190 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐஜி அன்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் மாதம் 30ஆம் தேதி நடந்த தேவர் ஜெயந்தி குருபூஜை அன்று சட்ட விதிகளை மீறி செயல்பட்ட 1,544 பேர் மீது 190 வழக்குகள் பதியப்பட்டு 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் வீடியோக்கள் மூலம் விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments