விளையாட்டு மகிழ்ச்சியில் இருட்டு அறையில் தனியாக தாழிட்டு மாட்டிக் கொண்ட சிறுவன்

0 5024

கரூரில் விளையாடிக் கொண்டு இருந்த ஒன்றரை வயது சிறுவன், எதிர்பாராதவிதமாக அறையின் உள்புறம் தாளிட்டு மாட்டிக் கொண்ட நிலையில், தீயணைப்புத் துறையினர் தாழ்பாளை லாவகமாக திறந்து சிறுவனை பத்திரமாக மீட்டனர்.

காளியப்பனூர் ராசி நகரை சேர்ந்த ரகுநாதன் என்பவரின் உறவுக்காரச் சிறுவன் தர்ஷித் விளையாட்டு மகிழ்ச்சியில் அறையினுள் தாழிட்டு அழத் தொடங்கினான்.

தர்ஷித்தை மீட்க உறவினர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியடைய, தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் பெரிய குச்சி கொண்டு தாழ்பாளை லாவகமாக திறந்து சிறுவனை மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments