தம்மை பதவி நீக்க சோனியா நடுநிசி ஆலோசனை நடத்தினார், பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் பரபரப்பு குற்றச்சாட்டு

0 2568

தம்மை பஞ்சாப் முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடுநிசி ஆலோசனைகளை நடத்தினார் என அமரீந்தர் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பல நாட்களுக்குப் பிறகு காங்கிரசில் இருந்து விலகிய அவர் சோனியா காந்திக்கு அனுப்பிய 7 பக்க ராஜினாமா கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

தம்மை பதவியில் இருந்து நீக்க பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் சித்துவும், மேலிட பொறுப்பாளர் ஹரீஷ் ராவத்தும் சதி செய்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments