நவம்பர் மாதத்தில் தென்னிந்தியாவில் இயல்பான அளவை விட அதிகம் மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

0 2483
நவம்பர் மாதத்தில் தென்னிந்தியாவில் இயல்பான அளவை விட அதிகம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நவம்பர் மாதத்தில் தென்னிந்தியாவில் இயல்பான அளவை விட அதிகம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், இம்மாதத்தில் பருவமழை வழக்கத்திற்கு அதிகமாக 122% மழைப் பொழிவு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கடலோர கர்நாடகம், ஆந்திர மாநிலப் பகுதிகளில் மழைப் பொழிவு அதிகம் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்னிந்திய பகுதிகளில் நவம்பர் 11-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளாதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments