சிலி நாட்டில் சரக்கு ரயிலைத் தடம் புரளவைத்து தீ வைப்பு.. அரசுக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறை

0 2487
சிலி நாட்டில் ஏற்பட்ட வன்முறையில் சரக்கு ரயில் தடம் புரண்டது.

சிலி நாட்டில் ஏற்பட்ட வன்முறையில் சரக்கு ரயில் தடம் புரண்டது.

வன்முறையாளர்கள் ரயிலுக்குத் தீ வைத்து எரித்தனர். நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்ட தங்கள் பாரம்பரிய வன நிலங்களை திருப்பித் தரும்படி கோரிய உள்ளூர் இனக்குழுவினருக்கும் அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடும் வன்முறை வெடித்தது. இதில் காகிதம் தயாரிக்கும் செலுலோஸ் எடுத்து வந்த சரக்கு ரயிலை வழிமறித்து தீ வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments