'பஞ்சாப் லோக் காங்கிரஸ்' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கும் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்

0 5026
பஞ்சாப் லோக் காங்கிரஸ்' என்ற புதிய கட்சி தொடங்கும் அமரீந்தர் சிங்

'பஞ்சாப் லோக் காங்கிரஸ்' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட கருத்து வேறுபாடால், தனது முதலைமைச்சர் பதவியை அமரீந்தர் ராஜினாமா செய்தார்.

அடுத்தாண்டு அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார். கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணியில் அவர் தீவிரமாக இறங்கி உள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments