வேலூரில் இலங்கைத் தமிழர்களுக்கு கட்டப்பட உள்ள புதிய குடியிருப்புகளுக்கு இன்று அடிக்கல்நாட்டித் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

0 2815

வேலூர் மாவட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கான புதிய குடியிருப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல்நாட்டித் தொடங்கி வைக்கிறார். மேல்மணவூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டுத் திடலில் இலங்கைத் தமிழர்களுக்காக புதிய குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.

இதற்கான அடிக்கல்லை நாட்டும் முதலமைச்சர், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சமுதாய முதலீட்டு நிதி மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். இதற்காக வேலூர் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments