உரத்தை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ரசாயனத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா!

0 2691

உரத்தை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரசாயனத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா, நாட்டில் உரத் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு மாறானவை என்று குறிப்பிட்டார். யூரியா உரத்தின் தேவை 41 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ள நிலையில், 76 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments