பயனாளிகளுக்கு திட்டங்களை கொண்டு செல்ல 'தமிழ்நாடு பேமெண்ட் வங்கி' உருவாக்கப்படும் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

0 3441
பயனாளிகளுக்கு திட்டங்களை கொண்டு செல்ல 'தமிழ்நாடு பேமெண்ட் வங்கி' உருவாக்கப்படும் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ரசுத் துறைகள் மூலம் பயனாளிகளுக்கு திட்டங்களை கொண்டு செல்ல 'தமிழ்நாடு பேமெண்ட் வங்கி' உருவாக்குவதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதற்கான அனுமதி பெறப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பாக தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

நகை கடன் முறைகேடுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு நிதி பரிமாற்றங்கள் கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments