கேரளாவில் விமானம் தாங்கிக் கப்பலான விக்ராந்த்தில் இருந்து இந்தியக் கடற்படையினரின் துருவ் ஹெலிகாப்டர்கள் இயக்கம்!

0 2305

கேரள மாநிலம் கொச்சியில் விமானம் தாங்கிக் கப்பலான விக்ராந்த்தில் இருந்து இந்தியக் கடற்படையினரின் துருவ் ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட்டன. கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சரபானந்தா சோனாவால் முன்னிலையில் கடற்படையினர் தங்கள் ஹெலிகாப்டர்களைப் பறக்க விட்டனர்.

கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி விக்ராந்த் கப்பல் இரண்டாவது கடற் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்திய கடற்படையின் தலைவர் அட்மிரல் கரம்பீர்சிங்கும் மத்திய அமைச்சருடன் கப்பலில் பயணித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments