நட்பு நாடுகளுக்கு நிதியுதவிகளை அதிகரிக்கப் போவதாக ஜோபைடன் உறுதி

0 2352

அமெரிக்கத் துறைமுகங்களில் இருந்து சரக்குக் கப்பல்கள் விரைவில் வெளியேறவும் உள்ளே வரவும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ரோமில் சரக்கு விநியோக சங்கிலி தொடர்பான கருத்தரங்கில் பேசிய ஜோ அவர், நட்பு நாடுகளுக்கு நிதியுதவியை அதிகரிக்கப் போவதாகவும் கூறினார். நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையானவற்றை கையிருப்பு வைத்துக் கொள்ளும்படி அவர் வலியுறுத்தினார்.

ஒரு நாட்டில் ஏதேனும் பிரச்சினை எழுந்தால் மற்ற நாடுகளின் உதவியுடன் அதனைத் தீர்க்கலாம் என்றும் பரஸ்பர ஒத்துழைப்புதான் முக்கியமானது என்றார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments