தமிழகத்தில் அமெரிக்க நிறுவனம் 684 மில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டம்

0 1955

அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனம் தமிழகத்தில் 684 மில்லியன் டாலர் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

அரிசோனாவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், சோலார் தகடுகள் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்குகிறது. இதன்மூலம் ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். குறிப்பாக 60 சதவீத பெண்கள் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்.

இந்தோ- பசிபிக் வர்த்தக அமைப்பின் சார்பில் நடைபெற்ற 2 நாள் காணொலி சந்திப்பில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments