இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு, தேவைப்பட்டால் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளத் தயார் - அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 2630

இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு என்றும், தேவைப்பட்டால் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி ஆய்வகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இரண்டு அறைகளுடன் தொடங்கப்பட்ட ஆய்வகம் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தையும் நாட்டின் படைவலிமையையும் உயர்த்தும் ஆய்வகமாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

எந்தத் தகராறையும் முதலில் தொடங்குவது நமது மதிப்புக்கு எதிரானது எனக் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments