வங்கிகள் கடன் கொடுக்காவிட்டால் கந்துவட்டி பிரச்சினை அதிகரிக்கும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

0 4365

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிவாரணம், கடன்கள் என பல்வேறு வழியில் 5 மாதங்களில் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மக்கள் கையில் பணம் கொடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மதுரையில் "வங்கி - வாடிக்கையாளர்கள் தொடர்பு" சிறப்பு நிகழ்ச்சி முகாமில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார். பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன்கள் பெற வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் கந்து வட்டி பிரச்சனை அதிகரிக்கும் என அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சுட்டிக்காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments