திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதியா? இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதில்

0 3294

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்து அனைத்து விதமான சூழல்களையும் ஆராய்ந்து முதலமைச்சரின் அனுமதியோடு முடிவெடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கோவில்களின் வளர்ச்சிப்பணிகள், சாலை மேம்பாடு, கோவில் கிரிவலப்பாதை, கார்த்திகை தீப திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments