பெகாசஸ் குற்றச்சாட்டை விசாரிக்க நிபுணர் குழு.. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் வரவேற்பு

0 1928
பெகாசஸ் குற்றச்சாட்டை விசாரிக்க நிபுணர் குழு.. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் வரவேற்பு

பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் நிபுணர் குழுவை அமைத்திருப்பது, கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் எழுப்பிய கேள்விகளுக்கு ஆதரவாக உள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் இதை தெரிவித்த அவர், பெகாசஸ் விவகாரத்தில் உளவு பார்க்க உத்தரவிட்டது யார்? என்பன உள்ளிட்ட 3 கேள்விகளை காங்கிரஸ் எழுப்புவதாக அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments