லக்கிம்புர் வன்முறை வழக்கில் மேலும் 2 பேர் கைது - உத்தரப்பிரதேச காவல்துறை

0 2003
லக்கிம்புர் வன்முறை வழக்கில் மேலும் 2 பேர் கைது

லக்கிம்புர் கேரி வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்துள்ளதாக உத்தரப்பிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஷ்ரா உள்ளிட்ட 13 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாஜகவினரை தாக்கியது குறித்து கைது செய்யப்பட்டவர்களில் ஒருவன் அளித்த புகாரில் மேலும், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments