ஆர்யன் கான் ஜாமீன் மனு மீதான விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு ; மும்பை உயர்நீதிமன்றம்

0 1888
ஆர்யன் கான் ஜாமீன் மனு மீதான விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக மும்பை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.அவர் ஜாமீன் கோரி மீண்டும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

ஆர்யன்கான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ஆர்யனிடம் போதைப்பொருள் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை என ஆர்யனுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சியங்களை கலைக்க முயல்வார் என போதைப்பொருள் தடுப்புப்பிரிவு வாதிட்டது.

இதையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments