ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ; இந்தியா, பாகிஸ்தான் நாட்டுக் கொடிகள் பொறித்த மணல் சிற்பம் வரைந்த சுதர்சன் பட்நாயக்

0 2387
இந்தியா, பாகிஸ்தான் நாட்டுக் கொடிகள் பொறித்த மணல் சிற்பம் வரைந்த சுதர்சன் பட்நாயக்

ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய, பாகிஸ்தான் அணிகள் விளையாடுவதையொட்டி ஒடிசாவின் பூரிக் கடற்கரையில் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.

இந்திய, பாகிஸ்தான் கொடிகளை வண்ணத்தில் வரைந்து அதன் நடுவே ஆடுகளத்தைச் சுற்றி குட்லக் என்கிற சொல்லையும் எழுதியுள்ளார். சிற்பத்தின் அடிப்பகுதியில் கிரிக்கெட் மட்டை, பந்து ஆகியவற்றையும் வடிவமைத்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments