செங்குன்றம் அருகே தனியார் பள்ளியில் ரூ.1.75லட்சம் கொள்ளை அடித்த மர்ம நபர்

0 2239

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே தனியார் பள்ளியின் உள்ளே புகுந்து பணத்தைக் கொள்ளையடித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்குன்றம் ஆந்திரா வங்கி அருகே உள்ள தனியார் பள்ளியில் நேற்று அதிகாலை உள்ளே புகுந்த மர்ம நபர் பீரோவில் வைத்திருந்த ஒரு லட்சத்து 75 ரூபாய் மற்றும் செல்போனை கொள்ளை அடித்து சென்றுள்ளான்.

சம்பவ இடத்திற்கு சென்ற செங்குன்றம் போலீசார், சிசிடிவி பதிவை ஆய்வு செய்து கொள்ளையனைத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments