ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு சொந்தமான பால் பண்ணைகளில் இருந்த 226 மாடுகள் காஞ்சி மடத்திற்கு அனுப்பி வைப்பு

0 4184
ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு சொந்தமான பால் பண்ணைகளில் இருந்த 226 மாடுகள் காஞ்சி மடத்திற்கு அனுப்பி வைப்பு

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு சொந்தமான பால் பண்ணைகளில் இருந்த 226 மாடுகள் பராமரிப்பிற்காக விழுப்புரத்தில் உள்ள காஞ்சி மடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் ஹெலிகாப்டர் சகோதரர்களான எம்.ஆர்.கணேஷ், எம் .ஆர். சுவாமிநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்களது 3 பால் பண்ணைகளை தஞ்சை மாவட்ட நிர்வாகம் பராமரித்து வந்தது.

அங்குள்ள பசுக்களை பராமரிக்க செலவு அதிகமாவதாக கூறி, ஏற்கனவே 158 மாடுகள் காஞ்சி மடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments