ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு

0 2642

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

நாளையே அடுத்த மேல்சாந்தி தேர்வு செய்யப்படுவார் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் அக்டோபர் 17 முதல் 21-ஆம் தேதி வரை தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள். இணையவழியில் முன்னதாகவே முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்காக சந்நிதானத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதுடன், கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழும் வைத்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments