அரியமங்கலத்தில் அகோரிகள் நடத்திய நவராத்திரி பூஜை: சங்கு முழங்கி ஜெய் அகோர காளிக்கு சிறப்பு பூஜை

0 2423

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் நள்ளிரவில் அகோரிகள் டம்ரா மேளம் அடித்து சங்கு முழங்கி நவராத்திரி பூஜை நடத்தினர்.

நவராத்திரி விழாவையொட்டி ஜெய் அகோரகாளி சரஸ்வதிதேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனைத்தொடர்ந்து நள்ளிரவில் ஜெய் அகோரகாளிக்கு பலிபூஜை செய்யப்பட்டும், ஜெய் அஷ்டகாலபைரவர் மற்றும் அங்குள்ள ஏனைய பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.

இதையடுத்து நள்ளிரவில் அகோரிகள் தங்கள் உடம்பில்  சாம்பல் பூசிக்கொண்டு யாக பூஜைகள் நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments