புதுச்சேரியில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ளது..!

0 2256

புதுச்சேரியில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ளது.

புதுச்சேரியில் இதுவரை 1968 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் இருமுறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2011ல் முடிவடைந்து 10 ஆண்டுகளாகியும் இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை.

பல வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு இறுதியில் நவம்பர் 2, 7 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments