புதிதாக அமையும் ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கான எல்லைகள் பிரிப்பு..!

0 2700

புதிதாக அமையும் ஆவடி, தாம்பரம் காவல் ஆணையகரங்களுக்கு கீழ் வரும் காவல் நிலையங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நிர்வாக வசதிக்காக சென்னை பெருநகர காவல்துறையை மூன்றாகப் பிரித்து தாம்பரம், ஆவடியில் புதிய காவல்துறை ஆணையரகங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதிதாக அமையும் ஆவடி, தாம்பரம், காவல் ஆணையகரத்தில் இடம் பெறும் காவல் நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதற்கான அறிவிப்பை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார். அதன்படி, சென்னை பெருநகர காவல் ஆணையகரத்தின் கீழ் 104 காவல் நிலையங்கள் இடம்பெற்றுள்ளது. ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் 25 காவல் நிலையங்கள் இடம் பெறுகிறது. தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் 20 காவல் நிலையங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments