திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம்..!

0 1962

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி காட்சியளித்தார்.

கோயில் வளாகத்துக்குள் கல்யாண உற்சவ மண்டபத்தில் எழுந்தருளிய மலையப்ப ஸ்வாமிக்கு ஜீயர்கள் திவ்ய பிரபந்தங்கள் பாடி அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆரத்தி கொடுத்து வழிபட்டனர்.

கொரோனா 3வது அலையை கருத்தில் கொண்டு 2வது ஆண்டாக பிரமோற்சவ விழா பக்தர்கள் இல்லாமல் கோயிலுக்குள் நடத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments