மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாரின் குடும்பத்தினருக்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரி சோதனை

0 1764

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்கள் உள்பட 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந் நிறுவனத்துக்கு சொந்தமான சர்க்கரை ஆலையிலும் சோதனை நடந்தது.

தொழிலதிபர்கள், தரகர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் வீடுகளிலும், ஓபராய் நட்சத்திர ஓட்டலிலும் இந்த சோதனை தொடர்ந்தது. ஆயிரம் கோடிக்கும் மேல்  பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.

சோதனையின்போது, நான்கரை கோடி ரூபாய் ரொக்கமும்  மூன்றரைக் கோடி ரூபாய்க்கு நகைகளும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments