மகாராஷ்ட்ராவில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இன்று முதல் திறப்பு...!

0 3038

மகாராஷ்ட்ர மாநிலத்தில் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு இன்று முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மும்பையின் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் ஆலயம், மும்பா தேவி ஆலயம் ஆகியவை பக்தர்களுக்கு அனுமதியளித்துள்ளன. கொரோனா கால கட்டுப்பாடுகள் விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதே போல் சீரடி சாய்பாபா கோவில், சனி சிங்கணாம்புர் ஆலயம் ஆகியவையும் இன்றுமுதல் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments