மயில் வேட்டையாடிய 2 பேர் கையும் களவுமாக கைது...!

0 1839

மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் அருகே உள்ள மாலேகாவோன் பகுதியில் மயில் வேட்டையாடிய இரண்டு பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

தேசியப் பறவையான மயிலை வேட்டையாடத் தடை உள்ள நிலையில் வனப்பகுதியில் மயில் வேட்டையாட ஒரு கும்பல் வந்தது. முடாசர் அகமது மற்றும் ஜாயித் உத்தர் ஆகிய இரண்டு பேரும் மயில்களை வேட்டையாடிய போது வனத்துறையினரால் கையும் களவுமாகப் பிடிபட்டனர். அவர்களிடமிருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments