வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

0 3518

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்கள் மற்றும் அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெருமபாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments