இந்தியாவில் இதுவரை 91 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன, மத்திய சுகாதார அமைச்சகம்

0 2870

இந்தியாவில் இதுவரை 91 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் இதுவரை 70 விழுக்காடு மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 71 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும், இதுவரை 91 கோடியே 41 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, இதற்காக மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா வாழ்த்துத் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments