திரைப்படத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு கட்ட நடிகர் விஜய்சேதுபதி ரூ.1 கோடி நன்கொடை

0 3603
திரைப்படத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு கட்ட நடிகர் விஜய்சேதுபதி ரூ.1 கோடி நன்கொடை


நடிகர் விஜய் சேதுபதி திரைப்படத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு கட்ட ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.

சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை விஜய் சேதுபதி, ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் வழங்கினார்.

அப்போது பேசிய விஜய் சேதுபதி தந்தையின் கடனை அடைக்க சினிமாவில் நடிக்க வந்ததாகத் தெரிவித்தார். மேலும், கட்டுமான நிறுவனத் தலைவர் சுரேஷ் பாபுவிற்கு தமிழ் தெரியாது என்பதால் கட்டிடத்தை உறுதியாகக் கட்டுமாறு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் விஜய் சேதுபதி கோரிக்கை வைத்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments