ஒரு ரூபாய்க்கு ஒரு வேட்டி விற்பனை - கடையில் அலை மோதிய மக்கள் கூட்டம்...!
காரைக்காலில் உள்ள தனியார் துணி கடையில் ஒரு ரூபாய்க்கு ஒரு வேட்டி வழங்கப்பட்டதால் கடையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
திருநள்ளாறில் புதிதாக திறக்கப்பட்ட துணி கடையில், திறப்பு விழா சலுகையாக முதலில் வரும் 200 நபர்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு வேட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அப்பகுதி மக்கள் மட்டுமின்றி திருநள்ளாறு கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்களும் துணிக்கடையில் குவிந்தனர். முப்பதே நிமிடத்தில் 200 வேட்டிகள் விற்றுத் தீர்ந்தன.
Comments