மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் கனமழை... சாலைகளில் கரைபுரண்டு பாயும் வெள்ளம்

0 2750

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தால் கனமழையால் ஆற்றில் கரைபுரண்டு பாயும் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.

மகாராஷ்டிரத்தின் மராத்வாடாவில் தென்மேற்குப் பருவமழை இறுதிக்கட்டமாகத் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்ததால் அவுரங்காபாத்தில் ஆறுகளில் கரைபுரண்டு வெள்ளம் பாய்கிறது.

நாரிகானில் கரைமீறிய வெள்ளம் ஊருக்குள் புகுந்ததில் சாலைகள் ஆறுபோல் காட்சியளித்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments