மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி ஐ.நா. பொதுச்செயலர் அமைதி, நம்பிக்கை, சகிப்புத்தன்மையைத் தொடங்குவதற்கான நேரம் என டுவிட்டரில் கருத்து

0 1774

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி ஐ.நா. பொதுச்செயலர் அன்றானியோ குட்டரஸ் விடுத்துள்ள செய்தியில் அமைதி, நம்பிக்கை, சகிப்புத்தன்மையின் புதிய சகாப்தத்தைத் தொடங்குவதற்கான நேரம் இது எனத் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் அவர் விடுத்துள்ள செய்தியில், வெறுப்பு, பிரிவினை, மோதல்கள் நிரம்பியுள்ள இந்தக் காலத்தில், அமைதி, நம்பிக்கை, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் புதிய சகாப்தத்தைத் தொடங்குவதற்கான நேரம் இது எனத் தெரிவித்துள்ளார்.

உலக அகிம்சை நாளில் அமைதிக்கான காந்தியின் செய்திக்குச் செவிகொடுப்பதுடன், அனைவருக்குமான சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உறுதியேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments