டெல்லியில் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் சில நிபந்தனைகளுடன் திறக்க அம்மாநில அரசு அனுமதி

0 1808

டெல்லியின் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் சில நிபந்தனைகளுடன் திறக்க டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் டெல்லி பேரிடர் கால மேலாண்மை அமைப்பான டிடிஎம்.ஏ அண்மையில் கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதைத் தொடர்ந்து  இம்மாதம்  தசரா, துர்கா பூஜை போன்ற பண்டிகைகளை கருத்தில் கொண்டு வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி அளித்துள்ளது.

கொரோனா கால நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments