தென்மேற்குப் பருவக் காற்றுக் காலத்தில் தமிழகத்தில் இயல்பைவிட 17 விழுக்காடு கூடுதல் மழை-பாலச்சந்திரன்

0 2480

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவக்காற்றுக் காலத்தில் இயல்பை விட 17 விழுக்காடு கூடுதலாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சென்னையில் இயல்பை விட 7 விழுக்காடு அதிகமாக மழை பெய்துள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments