10 ஆண்டுகளாக பழங்கால பொருட்களை சேகரித்து வரும் பி.இ பட்டதாரி

0 2450
10 ஆண்டுகளாக பழங்கால பொருட்களை சேகரித்து வரும் பி.இ பட்டதாரி

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பி.இ பட்டதாரி இளைஞர் ஒருவர், பழங்கால பொருட்களை தேடித்தேடி சேகரித்து பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.

கன்னிசேரி கிராமத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அர்ஜூன் குமார், 10 ஆண்டுகளாக பழங்கால பொருட்களை ஆர்வத்துடன் சேகரித்து வருகிறார்.

1970-ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட காமிரா, அரிக்கேன் லைட்டுகள், பெட்ரோமாக்ஸ் விளக்குகள், ரேடியோக்கள், சுவர் கடிகாரங்கள், பூட்டுகள், திரைப்பட விளம்பர நோட்டீஸ்கள், எழுத்தாளர்களின் புத்தகங்கள் ஆகியவற்றை சேகரித்து வைத்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments