மழலையர் பள்ளி மாணவர்களுக்கு வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் வகையில், 'வீடு தேடி பள்ளிகள்' என்ற புதிய திட்டம் அறிமுகம்

0 2712
மழலையர் பள்ளி மாணவர்களுக்கு வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் வகையில், 'வீடு தேடி பள்ளிகள்' என்ற புதிய திட்டம் அறிமுகம்

மழலையர் பள்ளி மாணவர்களுக்கு வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் வகையில், 'வீடு தேடி பள்ளிகள்' என்ற புதிய திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்துள்ளது.

தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியைப் போக்க அக்டோபர் மாதம் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

4 முதல் 5 வீடுகள் உள்ள இடங்களுக்கு சென்று தினசரி 2 மணி நேரம் பாடம் நடத்தவும், கற்றல் குறைபாட்டை போக்க பல்வேறு செயல்முறை நிகழ்ச்சிகள் நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments