ரன் அவுட் முறையீட்டை திரும்பப்பெற்றுகொண்ட க்ருணால் பாண்டியா, ரோகித் ஷர்மா

0 8310
ரன் அவுட் முறையீட்டை திரும்பப்பெற்றுகொண்ட க்ருணால் பாண்டியா, ரோகித் ஷர்மா

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா ஆகியோர் கே.எல்.ராகுலுக்கு எதிரான ரன் அவுட் முறையீட்டை திரும்பப்பெற்றுகொண்ட நிகழ்வு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

க்ருணால் பாண்டியா வீசிய ஆறாவது ஓவரின் கடைசி பந்தை கிறிஸ் கெய்ல் தூக்கி அடித்த நிலையில், அது கே.எல்.ராகுல் மீது பட்டதில் அவர் நிலைத்தடுமாறினார். அந்த சமயத்தில் பந்தை பிடித்து ஸ்டம்பில் அடித்த க்ருணால் பாண்டியா, சிறிது நேரத்தில் கே.எல். ராகுல் நிலைத்தடுமாறியதை அறிந்துகொண்டு நடுவரிடம் ரன் அவுட் முறையீட்டை திரும்பப்பெற்றுக்கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments