அக்டோபர் 6, 9 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளுக்கு பொது விடுமுறை அறிவிப்பு

0 3693

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளுக்கு மட்டும் பொதுவிடுமுறை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய 28 மாவட்டங்களில் வரும் 9ஆம் தேதி தற்செயல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு மட்டும் பொது விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments