அக்.30: பல்வேறு மாநிலங்களில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

0 1820

பல்வேறு மாநிலங்களில் 3 மக்களவை தொகுதிகளுக்கும், 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அக்டோபர் 30ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்பட்டு, நவம்பர் 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தாத்ரா நகர்ஹவேலி-டாமன் டையூ யூனியன் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசத்தில் தலா ஒரு மக்களவை தொகுதிக்கு அக்டோபர் 30ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அத்துடன் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments