மழை நீர், கழிவுநீர் தேங்கி நிற்பதாக புகார் ; நீர் நிலைகளை ஆய்வு செய்தார் திருச்செங்கோடு எம்.எல்.ஏ ஈஸ்வரன்

0 1758
மழை நீர், கழிவுநீர் தேங்கி நிற்பதாக புகார் ; நீர் நிலைகளை ஆய்வு செய்த திருச்செங்கோடு எம்.எல்.ஏ ஈஸ்வரன்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை எம்.எல்.ஏ ஈஸ்வரன் இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்தார்.

நீர் நிலைகள் தூர்வாரப்படாமல் இருப்பதால் மழை காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

அதையொட்டி, கொல்லப்பட்டி, சாணார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை அதிகாரிகள் உடன் சென்று ஆய்வு செய்த எம்.எல்.ஏ ஈஸ்வரன், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுக்காணப்படும் என உறுதியளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments