காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக்டோபர் 2ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி

0 2877

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக்டோபர் 2ம் தேதி கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மே மாதம் முதல் கிராம சபை கூட்டத்தை நடத்த தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில், அக்டோபர் மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று, கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments