மயிலாடுதுறை காவல்நிலையத்தில் தனியார் விளம்பரத்துடன் கூடிய பெயர் பலகை அகற்றம்

0 2835
மயிலாடுதுறை காவல்நிலையத்தில் தனியார் விளம்பரத்துடன் கூடிய பெயர் பலகை அகற்றம்

தமிழக காவல்துறை தலைவர் உத்தரவுப்படி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தனியார் விளம்பரத்துடன் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டது. தமிழகத்தில் காவல்துறை அலுவலகங்களில் தனியார் விளம்பரத்துடன் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

இதையடுத்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வங்கியின் விளம்பரத்துடன் வைக்கப்பட்டிருந்த காவல் நிலைய பெயர்ப் பலகை அகற்றப்பட்டு, புதிதாக காவல் நிலையம், மயிலாடுதுறை என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் பொருத்தப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments