வேளாண் சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு

0 1787

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாமல் இருப்பது உள்ளிட்டவற்றை கண்டித்து திமுக, கூட்டணி கட்சியினர் வரும் திங்கட்கிழமை கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த மாதம் நடந்த இந்திய அளவிலான எதிர்கட்சித் தலைவர்கள் காணொலி கூட்டத்தில் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும், வரும் திங்கட்கிழமை திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அவரவர் வீட்டின் முன் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments