வனத்துறை பெண் அதிகாரி மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரிக்க முயற்சித்த நில ஆக்கிரமிப்பாளர்கள்

0 2321
வனத்துறை பெண் அதிகாரி மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரிக்க முயற்சித்த நில ஆக்கிரமிப்பாளர்கள்

தெலுங்கானாவின பூபலபள்ளி வனப் பகுதியில் ஒருகுடும்பத்தினர் நில ஆக்ரமிப்பு செய்ததாக புகார் வந்ததையடுத்து விசாரணை நடத்த சென்ற பெண் வனத்துறை அதிகாரி மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரிக்க முயன்றனர்.

ஆக்ரமிப்பு செய்த குடும்பத்தினர் ஊர்மக்கள் சிலரைத் திரட்டி வனத்துறை அதிகாரியையும் அவருடன் வந்த இரண்டு அலுவலர்களையும் தடியால் அடித்துக் கொல்ல முயற்சித்ததாக போலீசார் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வனத்துறையினரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments